இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருவதால் பல மாநிலங்களில் ஆக்சிஜன், தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் பரிதவித்து...
ஜார்க்கண்ட் மாநிலம் பகோராவை சேர்ந்தவர் தேவேந்திரா. ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் 38 வயதான ரஞ்சன் அகர்வால். இவர் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஐ.டி....
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தவேண்டிய ரெம்டெசிவிர் என்ற மருந்து தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனையாகி வருகிறது. இந்த மருந்தை வாங்குவதற்காக சென்னை மற்றும் பிற...
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது கே.ஆர்.ஐ. நங்கலா-402 என்ற நீர்மூழ்கிக்கப்பல். இந்த கப்பலில் வீரர்கள் அண்மையில் பாலித்தீவின் வட பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாயமானது....
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து இருப்பதால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 20 முதல் சில புதிய கட்டுப்பாடுகளும் இரவு...
மத்திய அரசுப்பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் முதல் தேதியன்று அகவிலைப் படியை அதாவது சம்பளத்தை உயர்த்துகிறது. இதன்படி...
வாழ்வின் மீதான பற்றுதலின் அவசியத்தை அழுத்தமாக கூறும் னோ மேட் லேண்ட் திரைப்படம் 93-வது ஆஸ்கர் விருது போட்டியில் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு இந்த...
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் 3.32 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உலகிலேயே அதிக...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கிற்கு...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரேனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24...