இப்போ பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை பணம். தேவைக்கு பணம் இல்லாமல் பலரும் இன்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பணமில்லாமல் அவர்களுடைய தினசரி செயல்களை கூட செய்ய முடியாமல்...
செய்வினை இன்றைக்கு பலரையும் ஒரு மோசமான வாழ்க்கைக்கு தள்ளும் செயல். தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு எப்படியாவது கஷ்டத்தைக் கொடுத்து அவருடைய வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் என பலரும்...
நம் அனைவர் வீட்டிலும் ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது தீபம் ஏற்றி கடவுளை வழிபடுவோம். அதிலும் செய்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் நாம் கட்டாயம்...
“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பர் நம் முன்னோர்கள். அந்த கண்ணடிதான் திருஷ்டி. மற்றவர் நம்மை பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு...
குடும்பம் என்றால் கணவன் மனைவி இருவருக்குள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சில சின்ன சின்ன சண்டைகள், மனஸ்தாபம் வந்தாலும் அது நீண்ட நேரம் நிலைத்து இருக்கக் கூடாது....
குன்றிமணி பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். இந்த குன்றிமணி கருப்பு, வெள்ளை, சிவப்பு, பாதி சிவப்பு, பாதி கருப்பு இந்த வர்ணங்களில் அழகாக முத்துப்போல காணப்படும். பொதுவாக இது...
கடன்கள், கஷ்டங்கள், துன்பங்கள், ஏமாற்றங்கள், தொல்லைகள், வருத்தங்கள், அவமதிப்பு இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் நம்முடைய நிஜ வாழ்க்கையில் தொடர்ந்து பலரும் அனுபவித்து வருகிறோம். இப்படிப்பட்ட மோசமான சூழல்களை...
நாம் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் இருந்தாலும் ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமல் நமக்கு எதிரிகள் வந்து விடுவார்கள். இவரா நமக்கு எதிரியாக மாறி விட்டார்...
பொதுவாக ஒரு வீடு கட்டும் பொழுதோ அல்லது நமக்கு பிற தேவைகளுக்கு கட்டிடங்கள் கட்டும் பொழுது வாஸ்து பார்த்து அதற்கு ஏற்ப கட்டிடங்களை கட்டுவோம். சரியான முறையில்...
நம் அனைவருக்கும் ஏதாவது முக்கியமான ஒரு சில தேவைகள் நிறைவேறாமல் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கும். நாம் மனதுக்குள் நினைத்து கூடிய அந்த விஷயம் தொடர்ந்து நடைபெற...